Friday, 25 August 2017

தேவா உம் சமூகத்தில் நின்று

தேவா உம் சமூகத்தில் நின்று
உம் நாமம் இன்று உயர்த்துவேன்
ஈடு இணையில்லா உந்தன் அன்பை
எந்நாளும் வாழ்த்திடுவேன்
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்மை செய்த எந்தன் நல்மேய்ப்பரே

கண்களை ஏறெடுப்பேன்
என்தன் கன்மலையே
எந்தன் மறைவிடமே
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா - உமக்கே
ஹாலேலூயா ஹாலேலூயா எந்தன் பரிசுத்தரே
எந்தன் தஞ்சம் என்தன் வெளிச்சம்
எந்தன் சுவாசம் நீரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
உந்தன் அன்பை சொல்லி பாடிடுவேன்

தேவா உம் சிங்காசனம் முன்னே
உம் பாதம் இன்று பணிகின்றோம்
தாழ்மையில் எம்மை கண்டவர் நீரே
உம் அன்புக்கு இணையில்லையே
வல்லவரே உம மகத்துவம் பெரிது

உம தயவால் இன்று நிலை நின்றோம்

No comments: