உம்மை
நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்
உம்
அன்பை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்
நன்றி
சொல்ல நாவு போதாது
நன்றி
சொல்ல நாட்களும் போதாது
செங்கடல்
எனக்கெதிராய் சூழ்ந்த நேரம்
செங்கடலை
வழியாக்கினீர்
தாகத்தால்
நாவு வறண்ட நேரம்
கசப்பை
நீர் தேனாக்கினீர்
உம்மை
நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்
உம்
அன்பை நினைக்கும் பொது நான் நன்றி சொல்கின்றேன்
நன்றி
சொல்ல நாவு போதாது
நன்றி
சொல்ல நாட்களும் போதாது
No comments:
Post a Comment