என்
சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என்
எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட
என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட
என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய்
ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய்
ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வனாந்திரம்
என் வாழ்வானதே
பாதைகள்
எங்கும் இருளானதே
எந்தன்
அழுகுரல் கேட்டு
நீரூற்றாய்
வந்தவரே
---பீர்லாகாய்
ரோயீ
புறஜாதி
என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய்
மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம்
செய்தீர்
நீர்
சொன்னதை நிறைவேற்றினீர்
--பீர்லாகாய்
ரோயீ
No comments:
Post a Comment