Friday, 25 August 2017

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன்
 அன்புக்காகவே
என்
 உள்ளம் ஏங்குதே
உம்மையே
 நான் வாஞ்சிக்கிறேன்
 
இயேசுவே இயேசுவே
உம்மை
 நான் நேசிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும்
 வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை
 போல யாருமில்லை
 
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என்
 சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை
 போல யாருமில்லை

No comments: