Friday, 25 August 2017

உம்மாலன்றி நன் ஒன்றும் செய்ய முடியாதே

உம்மாலன்றி நன் ஒன்றும் செய்ய முடியாதே
உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியதே
நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே
நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாதே
நீர் இல்லா வாழ்வு என்னக்கு தேவ இல்ல
நீர் இல்லா உலகம் எனக்கு ஆசை இல்ல
நீரே என் தஞ்சம் நீரே என் அடைக்கலம்
நன் நம்பும் எதிர் காலம் என்னை உயர்த்தும் தெய்வம்

நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே
நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே

பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே
நீர் இல்லை என்றால் என் வாழ்வு ஒன்றும் இல்லையே

என் ஆசை தங்கம் ஏக்கம் எல்லாம் நீரே

நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே

No comments: